பிள்ளையார் பிள்ளையார்


I learnt this song in when I was in lower school and I am so happy to hear this after so many years.


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் (2)

ஆற்றங்கரை ஓரத்திலே அரச மரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் (பிள்ளையார்)

அவர்க்கடலை சுண்டலும் அரிசிகொழுக்கட்டையும்
கவலையின்றி திண்ணுவார் கருணை மழைப் பொழியுவார் (பிள்ளையார்)

பானைவயிறு படைத்தவர் பக்தர்களைக் காப்பவர்
ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார் (பிள்ளையார்)

மஞ்சளிலே செய்யனும் மண்ணினாலே செய்யனும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஓம் நமோ நமசிவாய! ஓம் நமோ நமசிவாய!
ஓம் நமோ நமசிவாய! ஓம் நமோ நமசிவாய!

(பிள்ளையார் பிள்ளையார்)

No comments:

Post a Comment

Hari Aum. Your comments are welcome. However, please refrain from posting meaningless messages that waste yours and my time. Such comments will be treated as spam and will not be published.

Bhagavad Gita

Bhagavad Gita