Showing posts with label Shiva. Show all posts
Showing posts with label Shiva. Show all posts

Sri Dakshinamurti Stotram

Sri Dakshinamurti Stotram

By Sri Adi Shankaracharya

Tamil Version

Dhyanam

चित्रं वटतरोर्मूले वृद्धाः शिष्या गुरुर्युवा |

गुरोस्तु मौनं व्याख्यानं शिष्यास्तुच्छिन्नसंशयाः ||

citraṁ vaṭataror mūle vṛddhāḥ śiṣyā gurur yuvā
gurostu maunaṁ vyākhyānaṁ śiṣyās tu chinna‑saṁśayāḥ 

Stotram

विश्वं दर्पण-दृश्यमान-नगरी तुल्यं निजान्तर्गतं 

पश्यन्नात्मनि मायया बहिरिवोद्भूतं यथा निद्रया |

यस्साक्षात्कुरुते प्रबोधसमये स्वात्मानामेवाद्वयं 

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ||

viśvaṁ darpaṇa–dṛśyamāna–nagarī–tulyaṁ nijāntargataṁ
paśyann ātmani māyayā bahir ivodbhūtaṁ yathā nidrayā |
yas sākṣāt kurute prabodha‑samaye svātmānam eva advayaṁ
tasmai śrī‑guru‑mūrtaye nama idaṁ śrī‑dakṣiṇāmūrtaye || (1)

बीजस्यान्तरि-वाङ्कुरो जगदिदं प्राङ्निर्विकल्पं पुनः 

मायाकल्पित-देशकालकलना-वैचित्र्यचित्रीकृतम् |

मायावीव विजृम्भयत्यपि महायोगीव यः स्वेच्छया 

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ||

bījyasyāntari-vāṅkuro jagad idaṁ prāṅ-nirvikalpaṁ punaḥ
māyā-kalpitadeśa-kāla-kalanā-vaicitrya-citrī-kṛtam |
māyāvīva vijṛmbhayaty api mahāyogīva yaḥ svecchayā
tasmai śrī-gurumūrtaye nama idaṁ śrī-dakṣiṇāmūrtaye || (2)

यस्यैव स्फुरणं सदात्मकमसत्कल्पार्थकं भासते 

साक्षात्तत्त्वमसीति वेदवचसा यो बोधयत्याश्रितान् |

यत्साक्षात्करणाद्भवेन्न पुनरावृत्तिर्भवाम्भोनिधौ 

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ||

yasyai va sphuraṇaṁ sadātmakam asat-kalpārthakaṁ bhāsate
sākṣāt tattvam asīti veda-vacasā yo bodhayaty āśritān |
yat sākṣātkaraṇād bhaven na punar āvṛttir bhavāmbhonidhau
tasmai śrī-gurumūrtaye nama idaṁ śrī-dakṣiṇāmūrtaye || (3)

नानाच्छिद्र-घटोदर-स्थित-महादीप-प्रभाभास्वरं 

ज्ञानं यस्य तु चक्षुरादीकरणद्वारा बहिः स्पन्दते |

जानामीती तमेव भान्तमनुभात्येतत्समस्तं जगत् 

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ||

nānācchidra–ghaṭodara–sthita–mahā–dīpa–prabhā–bhāsvaraṁ  
jñānaṁ yasya tu cakṣur–ādikaraṇa–dvārā bahiḥ spandate |  
jānāmīti tam eva bhāntam anubhāty etat samastaṁ jagat  
tasmai śrī–guru–mūrtaye nama idaṁ śrī–dakṣiṇāmūrtaye || (4)

देहं प्राणमपीन्द्रियाण्यपि चलां बुद्धिं च शून्यं विदुः 

स्त्री-बालन्ध-जडोपमास्त्वहमिति भ्रान्ता भृशं वादिनः |

मायाशक्ति-विलासकल्पित-महाव्यामोह-संहारिणे 

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ||

dehaṁ prāṇam apīndriyāṇy api calāṁ buddhiṁ ca śūnyaṁ viduḥ  
strī–bālandha–jaḍopamās tv aham iti bhrāntā bhṛśaṁ vādinaḥ |  
māyā–śakti–vilāsa–kalpita–mahā–vyāmoha–saṁhāriṇe  
tasmai śrī–guru–mūrtaye nama idaṁ śrī–dakṣiṇāmūrtaye || (5)

राहुग्रस्त-दिवाकरेन्दु-सदृशो  माया समाच्छादनात् 

सन्मात्रः करणोप-संहरणतो  योऽभूत्सुषुप्तः पुमान् |

प्रागस्वाप्समिति प्रबोधसमये यः प्रत्यभिज्ञायते 

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये || 

rāhugrasta-divākarendu-sadṛśo māyā-samācchādanāt  
sanmātraḥ karaṇopa-saṃharaṇato yo’bhūt suṣuptaḥ pumān |  
prāg asvāpsam iti prabodha-samaye yaḥ pratyabhijñāyate  
tasmai śrī-gurumūrtaye nama idaṃ śrī-dakṣiṇāmūrtaye || (6)

बाल्यादिष्वपि जाग्रदादिषु तथा सर्वास्ववस्थास्वपि 

व्यावृत्ता-स्वनु-वर्तमान-महमित्यन्तः स्फुरन्तं सदा |

स्वात्मानं प्रकटीकरोति भजतां यो मुद्रया भद्रया 

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये || 


bālyādiṣv api jāgradādiṣu tathā sarvāsv avasthāsv api  
vyāvṛttāsvanu-vartamāna-mahāmity antaḥ sphurantaṃ sadā |  
svātmānaṃ prakaṭīkaroti bhajatāṃ yo mudrayā bhadrayā  
tasmai śrī-gurumūrtaye nama idaṃ śrī-dakṣiṇāmūrtaye || (7)

विश्वं पश्यति कार्यकारणतया स्वस्वामिसम्बन्धतः 

शिष्याचार्यतया तथैव पितृ-पुत्राद्यात्मना भेदतः |

स्वप्ने जाग्रति वा य एष पुरुषो माया-परिभ्रामितः 

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये || 

viśvaṃ paśyati kārya-kāraṇatayā sva-svāmi-sambandhataḥ  
śiṣyācāryatayā tathaiva pitṛ-putrādyātmanā bhedataḥ |  
svapne jāgrati vā ya eṣa puruṣo māyā-paribhrāmitaḥ  
tasmai śrī-gurumūrtaye nama idaṃ śrī-dakṣiṇāmūrtaye || (8)

भूरम्भांस्यनलोऽनिलोम्बर-महर्नाथो हिमांशु: पुमान् 

इत्याभाति चराचरात्मकमिदं यस्यैव मूर्त्यष्टकम् |

नान्यत्किञ्चन विद्यते विमृशतां यस्मात्परस्माद्विभोः 

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये || 

bhūrambhāṃsyanalo’nilombara-mahar-nātho himāṃśuḥ pumān  
ity ābhāti carācarātmakam idaṃ yasyaiva mūrtyaṣṭakam |  
nānyat kiñcana vidyate vimṛśatāṃ yasmāt parasmād vibhoḥ  
tasmai śrī gurumūrtaye nama idaṃ śrī dakṣiṇāmūrtaye || 9 ||

सर्वात्मत्वमिति स्फुटीकृतमिदं यस्मादमुष्मिंस्तवे 

तेनास्य श्रवणात्तदर्थमननात् ध्यानाच्च सङ्कीर्तनात् |

सर्वात्मत्व-महाविभूति-सहितं स्यादीश्वरत्वं स्वतः 

सिद्ध्येतत्पुनरष्टधा परिणतं चैश्वर्यमव्याहतम् ||

sarvātmatvam iti sphuṭīkritam idaṃ yasmādamuṣmiṃstave  
tenāsya śravaṇāt tad-artham ananāt dhyānāc ca saṅkīrtanāt |  
sarvātmatva-mahā-vibhūti-sahitaṃ syād īśvaratvaṃ svataḥ  
siddhyet tat punar aṣṭadhā pariṇataṃ caiśvaryam avyāhatam ||  

|| इति श्रीमच्छङ्कराचार्यविरचितं दक्षिनामूर्तिस्तोत्रं सम्पूर्णम् ||
|| iti śrīmacchaṅkarācārya-viracitaṃ dakṣiṇāmūrtistotraṃ sampūrṇam ||

Sri Arunachala Pancharatnam


Five Verses to Arunachala

(Composed by Sri Ramana Maharshi)

करुणापूर्ण  सुधाब्धे कबलितघनविश्वरूप किरणावल्या |

अरुणाचल परमात्मन्नरुणो भव चित्तकञ्जसुविकासाय ||

karuNApUrnNa sudhAbdhey kabalitaghanavishwarUpa kiraNAvalyA

aruNAchala paramAtmann-aruNobhava chitta-kanja-suvikAsAya (1)

Ocean of Nectar, filled with Compassion, swallowing the dense universe with your rays of light, O Arunachala, the Supreme itself! Be the sun for the auspicious blossoming of the heart-lotus!

त्वय्यरुणाचल सर्वं भूत्वा स्थित्वा प्रलीनमेतच्चित्रम् |

ह्र्द्यहमित्यामतया नृत्यसि भोस्ते वदन्ति हृदयं नाम ||

tvayyaruNAchala sarvam bhUtvA sthitvA pralInametacchitram

hrdyahamityAmatayA nrutyasi bhoste vadanti hrudayam nAma (2)

O Arunachala! In you, the picture of the universe comes into being, and having existed, is resolved. O Wonder! You are dancing in the heart as the 'I', the Self. Thus your name is Heart.

अहमिति  कुत आयाती  त्यन्विष्यान्तः प्रविष्टयाऽत्यमलधिया 

अवगम्य स्वं रूपं शाम्यत्यरुणाचल त्वयि नदीवाब्धौ ||

ahamiti kuta AyAtI-tI anviShyAntah praviShTayAtyamaladhiyA

avagamya svam rUpam shAmyatyaruNAchala tvayi nadIvAbdhau (3)

Seeking the source of 'I' with a purified mind delving inward, realizing the truth of Self, one gets merged in you, O Arunachala! Just as a river merges into the ocean.

त्यक्त्वा विषयं बाह्यं रुद्धप्राणेन रुद्धमनसान्तस्त्वाम्

ध्यायन्पश्यति योगी दीधितिमरुणाचल त्वयि महीयं ते ||

tyaktvA viShayam bAhyam ruddha-prANena ruddha-manasAntastvAm

dhyAyan-pashyati yogI dIdhitim-aruNAchala tvayi mahIyam te (4)

Abandoning all thought of external objects, controlling the breath and the mind, meditating on you within, the yogi comprehends your light, O Arunachala!

त्वय्यर्पितमनसा त्वां पश्यन्  सर्वं  तवाकृतितया सततम् 

भजतेऽनन्यप्रीत्या स जयत्यरुणाचल त्वयि सुखे मग्नः ||

tvayyarpita-manasA tvAm pashyan sarvam tavAkrutitayA satatam

bhajante'nanya-prItyA sa jayatyaruNAchala tvayi sukh magnah (5)

Offering up the mind to you, always seeing all things as your form, worshipping only you, that one triumphs, O Arunachala! becoming absorbed in your bliss!

श्रीमद्रमणमहर्षे दर्शनमरुणाचलस्य देवगिरा 

पञ्चकमार्या गीतौ  रत्नं  त्विदमौपनिषदं  हि  ||

shrImad-ramaNa-maharShe darshanam-aruNAchalasya devagirA

panchakam-AryA-gItau ratnam tvidam-aupaniShadam hi

Sri Ramana Maharshi's vision of Arunachala, rendered in these five gem of verses in the Arya meter, is the essence of the Upanishads.

நடராஜ பத்து (Nataraja Patthu)



நடராஜ பத்து


மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே ன் குறைகள் யார்க்கு உரைப்பே‎‎ன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)


மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி துவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(ஸ்ரீ நடராஜரின் நடனத்தை நம் கண்முன்னே நிறுத்தும் பாடலாக அமைந்தது)



கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(மனித வாழ்வின் சிக்கல்களை நீக்க வேண்டி பாடுவதாக அமைந்தது)


வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
ன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
ன்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(மாந்த்ரீகம், சித்தர்கள் பற்றி கூறியுள்ள பாடல்) 


நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுகன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(நிந்தா ஸ்துதியில் அமைந்த பாடல்)


வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும் மூர்க்கனேன் முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும்
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ பார்த்தவர்கள் சொல்லார்களோ
பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ பாலகனை காக்கொணாதோ
எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(குறைகளற்ற வாழ்வை பெற வேண்டுவதாக அமைந்த பாடல்) 


அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்று உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ ன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ
இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(முக்தியை வேண்டுவதாக அமைந்த பாடல்)


காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் இல்லை யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(செய்த பாபங்களை நீக்க வேண்டிய பாடல்) 


தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன,
 நதிகளெல்லாம் ஓயாது மூழ்கினும் என்ன பலன்
எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ
இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.


இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன் செய்கைதானோ
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.



சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங் கசக்கி,
கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழுதனாக்கி
இனியவள மருவுசிறு வனவை முனுசாமி எனை ஆள்வதினியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

திருச்சிற்றம்பலம்

Bhagavad Gita

Bhagavad Gita